Search

Tuesday, June 17, 2014

சமாதானம்- ஜனநாயகம் ஆகியவற்றுக்கான பங்களிப்புக்கான விருது மஹிந்த ராஜபக்ஷவிற்கு!



இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சமாதானத்துக்கும், ஜனநாயகத்துக்குமான பங்களிப்புக்கான உயரிய விருது பொலிவியாவினால் வழங்கப்பட்டுள்ளது. 

நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பொலிவியாவின் துணை ஜனாதிபதி அல்வரோ கார்சியா லினேராவினால் குறித்த விருது மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment