Search

Tuesday, June 17, 2014

மத்திய கிழக்கில் சிங்களவர்கள் தொழில் வாய்ப்பை இழக்கும் ஆபத்து

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்காது போனால் இலங்கை பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்த போது இலங்கைக்கு ஆதரவு வழங்கிய பல முஸ்லிம் நாடுகள், இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் இலங்கை அரசாங்கத்திடம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களில் உள்ள முஸ்லிம் நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறித்து இன்று நடைபெற்ற பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிங்கள பௌத்தர்களுக்கு மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்காது போனால் இலங்கை பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்த போது இலங்கைக்கு ஆதரவு வழங்கிய பல முஸ்லிம் நாடுகள், இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் இலங்கை அரசாங்கத்திடம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களில் உள்ள முஸ்லிம் நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறித்து இன்று நடைபெற்ற பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyGSbLaio1.html#sthash.Zk7HgvVg.dpuf
சிங்கள பௌத்தர்களுக்கு மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்காது போனால் இலங்கை பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்த போது இலங்கைக்கு ஆதரவு வழங்கிய பல முஸ்லிம் நாடுகள், இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் இலங்கை அரசாங்கத்திடம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களில் உள்ள முஸ்லிம் நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறித்து இன்று நடைபெற்ற பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyGSbLaio1.html#sthash.Zk7HgvVg.dpuf
சிங்கள பௌத்தர்களுக்கு மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்காது போனால் இலங்கை பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்த போது இலங்கைக்கு ஆதரவு வழங்கிய பல முஸ்லிம் நாடுகள், இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் இலங்கை அரசாங்கத்திடம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களில் உள்ள முஸ்லிம் நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறித்து இன்று நடைபெற்ற பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyGSbLaio1.html#sthash.Zk7HgvVg.dpuf
சிங்கள பௌத்தர்களுக்கு மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்காது போனால் இலங்கை பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்த போது இலங்கைக்கு ஆதரவு வழங்கிய பல முஸ்லிம் நாடுகள், இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் இலங்கை அரசாங்கத்திடம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களில் உள்ள முஸ்லிம் நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறித்து இன்று நடைபெற்ற பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyGSbLaio1.html#sthash.Zk7HgvVg.dpuf

No comments:

Post a Comment