FIFA உலகக் கோப்பை 2014 நேற்று பிறேசிலில் ஆரம்பமாகின. இப்போட்டியின்
ஆரம்பவிழா காட்சிகள், பிறேசிலுக்கேயுரிய வண்ணமயமான அலங்காரங்களுடன்
திகழ்ந்தன.
இந்த ஆரம்ப தின நிகழ்வுகளையும், அதன் பின்னதான போட்டித் தொடரின்
முதலாவது ஆட்டத்தினையும், São Paulo நகரின் Arena Corinthians அரங்குக்கு
வெளியேயும், வெவ்வேறு நகரங்களின் மத்தியிலும், கடற்கரையோரங்களிலும்,
அமைக்கப்பெற்ற பிரம்மாண்டத் தொலைக்காட்சித் திரைகளில் பல்லாயிரக் கணக்கான
மக்கள் பார்வையிட்டனர்.
அந்தக் கோலகலக் காட்சிகளிலிருந்து சில பதிவுகள் இங்கே ;











No comments:
Post a Comment