கிழக்கு மாகாணமே இலங்கை முஸ்லிம்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துகின்ற அளவுக்குஅதிக முஸ்லிம்களைக் கொண்டுள்ள மாவட்டமாக திகழ்கின்றது. இந்த மாகாண சபையில் இரண்டு அமைச்சர;கள், தவிசாளர; ஆகியோர் எம்மினத்தவர்களாக இருப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வந்தோம். ஆனால் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் இருந்த முஸ்லிம் கல்விப் பணிப்பாளரை மாற்றிவிட்டு அந்த இடத்திற்கு முஸ்லிம் அல்லாத ஒருவரைக் கொண்டு வந்திருப்பது தான் இந்த புனிதநோன்பு காலத்தில் மிகவும் வேதனையை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.
இந்த முஸ்லிம் அமைச்சர;களுக்கும், தவிசாளருக்கும் நிசாமை பிடிக்க வில்லை என்றால் மாற்றத்தான் வேண்டுமென்றாலும் அந்த இடத்திற்கு இன்னொரு முஸ்லிமைக் கொண்டு வந்திருக்க வேண்டுமென்பது தான் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும். இன்று கிழக்கு மாகாணக் கல்விப் பகுதியில் முடிவு எடுக்கின்ற தரத்தில் எந்தவொரு முஸ்லிமும் இல்லை என்பது மிகவும் வேதனைக் குரியதாகும். இத்தனைக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளராக்கக் கூடிய தகுதியுள்ள இன்னும் சில முஸ்லிம்கள் இதே மாகாணத்தில் இருக்கும் போது தான் இந்த நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது கிழக்கு மாகாணத்தில் 20 திணைக்களங்கள் செயற்படுகின்றன. இவற்றில் 13க்கு தமிழர;களும், 5க்கு சிங்களவர்களும், 2க்கு மட்டுமே முஸ்லிம்களும் பொறுப்பாக உள்ளனர;. 3ஆக இருந்த ஒரு முஸ்லிம் குறைக்கப்பட்டு 12 ஆக இருந்த தமிழ் 13 ஆக உயர;த்தப்பட்டுள்ளது. இது நமது பிரதிநிதிகளின் கெட்டித்தனமா? நமது மாகாணத்தின் முஸ்லிம் விகிதாசாரத்தையும் நமக்கு கிடைத்துள்ள அதிகாரிகளின் அளவையும் ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்.
இந்த நிலையில் இந்த பிரதிநிதிகள் சார;ந்துள்ள தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்பன எப்படி நமது உரிமைகள் பற்றி கவனம் செலுத்தும் என்ற கேள்வி எழுகின்றதல்லவா?
எனவே, இப்படி தூர சிந்தனை இல்லாமல் செயற்படும் நமது பிரதிநிதிகளுக்கு நல்ல சிந்தனையைக் கொடுக்க இந்த ரமழான் மாதத்தில் பிரார்த்தனை புரிவோமாக.
இந்த முஸ்லிம் அமைச்சர;களுக்கும், தவிசாளருக்கும் நிசாமை பிடிக்க வில்லை என்றால் மாற்றத்தான் வேண்டுமென்றாலும் அந்த இடத்திற்கு இன்னொரு முஸ்லிமைக் கொண்டு வந்திருக்க வேண்டுமென்பது தான் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும். இன்று கிழக்கு மாகாணக் கல்விப் பகுதியில் முடிவு எடுக்கின்ற தரத்தில் எந்தவொரு முஸ்லிமும் இல்லை என்பது மிகவும் வேதனைக் குரியதாகும். இத்தனைக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளராக்கக் கூடிய தகுதியுள்ள இன்னும் சில முஸ்லிம்கள் இதே மாகாணத்தில் இருக்கும் போது தான் இந்த நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது கிழக்கு மாகாணத்தில் 20 திணைக்களங்கள் செயற்படுகின்றன. இவற்றில் 13க்கு தமிழர;களும், 5க்கு சிங்களவர்களும், 2க்கு மட்டுமே முஸ்லிம்களும் பொறுப்பாக உள்ளனர;. 3ஆக இருந்த ஒரு முஸ்லிம் குறைக்கப்பட்டு 12 ஆக இருந்த தமிழ் 13 ஆக உயர;த்தப்பட்டுள்ளது. இது நமது பிரதிநிதிகளின் கெட்டித்தனமா? நமது மாகாணத்தின் முஸ்லிம் விகிதாசாரத்தையும் நமக்கு கிடைத்துள்ள அதிகாரிகளின் அளவையும் ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்.
இந்த நிலையில் இந்த பிரதிநிதிகள் சார;ந்துள்ள தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்பன எப்படி நமது உரிமைகள் பற்றி கவனம் செலுத்தும் என்ற கேள்வி எழுகின்றதல்லவா?
எனவே, இப்படி தூர சிந்தனை இல்லாமல் செயற்படும் நமது பிரதிநிதிகளுக்கு நல்ல சிந்தனையைக் கொடுக்க இந்த ரமழான் மாதத்தில் பிரார்த்தனை புரிவோமாக.
No comments:
Post a Comment